தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ரமணர்/கேட்க வேண்டிய கேள்வி

கேட்க வேண்டிய கேள்வி

கேட்க வேண்டிய கேள்வி


ADDED : பிப் 10, 2017 02:02 PM

Google News

ADDED : பிப் 10, 2017 02:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நான் யார் என்ற கேள்வியை கேள். பதிலைத் தேடிச் செல். உனக்கான வழி தெரிய வரும்.

* துறவு என்பது வசதிகளைச் சுருக்குவது அல்ல. மனதால் விரிவடைந்து எல்லா உயிர்களையும் தன்னுயிராகக் கருதுவது.

* தன்னை அறிந்தவனால் மட்டுமே, உலகத்தையும் முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.

* ஆன்மிகத்தின் உயர்ந்த வடிவம் மவுனம். அதுவே மற்றவர்களுக்கு நீ செய்ய வேண்டிய உபதேசம்.

- ரமணர்



Trending





      Dinamalar
      Follow us